- அயோத்தியில் அழகிய தமிழ் கோவில் - அம்மாஜி மந்திர் !!
- திருமங்கை ஆழ்வார் - திரு நாங்கூர் 11 கருட சேவை : எம்பார் கஸ்தூரி
- 'நிஜ்ஜார் கொலை வழக்கில் கனடா எந்த தகவலும் பகிரவில்லை' : ஜெய்சங்கர் குற்றச்சாட்டு
- குலதெய்வ கோவிலில் நடந்த மாபெரும் அதிசயம் !!
- திருவிக்கிரம பெருமாள் : திவ்ய தேச தரிசனம் & ஸ்தல புராணம் !!
டோக்கியோ பாரா ஒலிம்பிக்: இந்தியாவுக்கு 2-வது தங்கம்
டோக்கியோ பாரா ஒலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் சுமித் அண்டில் தங்கம் வென்று அசத்தியுள்ளார். பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்றதுடன் 68.55 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து உலக சாதனையும் சுமித் அண்டில் படைத்தார். டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் இந்தியா வெல்லும் 2-வது தங்கம் இதுவாகும்.
23 வயதாகும் சுமித் அண்டில் அரியானா மாநிலம் சோனிபட் பகுதியை சேர்ந்தவர். 2005 ஆம் ஆண்டு நேரிட்ட பைக் விபத்தில் இடது முழங்காலுக்கு கீழ் உள்ள பகுதியை இழந்தவர் சுமித் அண்டில்.